ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றங்கள் பல சாட்டப்பட்டு மரண தன்டனைக்குக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தமிழர்கள் முவருக்கும் தூக்குத் தண்டை உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பேசப்படுகின்றது. இதனை உள்துறை செயலகம் பரிந்துரை செய்துள்ளதாம். இந்நிலையில் நாம் அவசரமாக செயற்படாவிடில், இந்த அப்பாவிகளின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படும். இவர்களைக் காப்பாற்ற விரும்பினால், உணர்வுள்ள தமிழர்கள் யாவரும் உடனடியாக வீதியில் இறங்கிப் போராட முன் வர வேண்டும். அப்படி செய்ய நேரம் இல்லாதவர்கள் கீழ்வரும் மனுவை இந்திய ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பவும்.
President of India: MISSION PERARIVALAN: An Appeal from the Death Row – The Truth Speaks
http://www.change.org/petitions/supreme-court-of-india-mission-perarivalan-an-appeal-from-the-death-row-the-truth-speaks
President of India: MISSION PERARIVALAN: An Appeal from the Death Row – The Truth Speaks
http://www.change.org/petitions/supreme-court-of-india-mission-perarivalan-an-appeal-from-the-death-row-the-truth-speaks
No comments:
Post a Comment